கலவரம்

சிட்னி: பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் குறைந்தது அறுவரை பலிவாங்கிய கலவரம் மூண்டதைத் தொடர்ந்து பிரான்சைச் சேர்ந்த சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் அவ்வட்டாரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
சிட்னி: நியூ கலிடோனியாவில் மே 15ஆம் தேதியன்று நடந்த கலவரத்தில் மூன்று பழங்குடியினரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மாண்டதை அடுத்து, அங்கு அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது.
சிட்னி: பசிபிக் தீவான நியூ கலிடோனியாவில் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு வசித்துள்ள பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து நியூ கலிடோனியாவில் கலவரம் வெடித்துள்ளது.
இம்பால்: மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு காவலர்களுக்கும் குகி இனத்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
மொராதாபாத்: பசுவைக் கொன்று, இனக் கலவரத்தைத் தூண்டவும் உள்ளூர்க் காவல்துறை அதிகாரிக்கு அவப்பெயர் உண்டாக்கவும் முயன்றதாகக் கூறி, விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் மாவட்டத் தலைவர் உட்பட நால்வரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.